ஐம்பெரும் அம்பலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''ஐம்பெரும் அம்பலங்கள்''' அல்லது '''ஐம்பெரும் மன்றங்கள்''' என்பது [[சிவன்]] நடனக் கோலத்தில் [[நடராசர்|நடராசராக]]{{sfn|Kumar| 2001| p= 184}} எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக [[இந்து சமயம்|இந்து சமயப்]] [[புராணம்|புராணங்கள்]] கூறுகின்றன.{{sfn|Smith| 1996| pp= 10-48}} ஐம்பெரும் அம்பலங்கள் ''பொன்னம்பலம்'', ''வெள்ளியம்பலம்'', ''இரத்தினம்பலம்'', ''தாமிர அம்பலம்'', ''சித்திர அம்பலம்'' ஆகும். இவை [[சிதம்பரம்]], [[மதுரை]], [[திருவாலங்காடு]], [[திருநெல்வேலி]], [[குற்றாலம்]] ஆகிய ஐந்து
*[[சிதம்பரம் நடராசர் கோயில்]]-பொன்னம்பலம்
வரிசை 12:
[[படிமம்:natarajar.jpg|thumb|100px|left|framed|நடராசர்]][[படிமம்:Chidambaram Shiva.jpg|thumb|right|நடராசருக்கருகில் சிவகாமியம்மை (வலப்புறம்), பதாஞ்சலிமுனிவர், [[வியாக்கிரபாதர்]] முனிவர் (இடப்புறம்)]]
பொன்னம்பலம் அல்லது கனக சபை எனப் பெயர் கொண்டது, [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரத்திலுள்ள நடராசர் கோவில்]] ஆகும். இக்கோவில் [[பஞ்சபூதத் தலங்கள்|பஞ்சபூதத் தலங்களில்]]
இச்சபையில் ஆடியமையால் [[சிவன்|சிவபெருமானுக்கு]]<nowiki/>ப் பொன்னம்பலத்தான், பொன்னம்பலநாதன் என்ற பெயர்கள் உருவாயின.
== வெள்ளியம்பலம் ==
வரிசை 20:
=== மரபு வழிக் கூற்றுகள் ===
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும் [[வியாக்கிரபாதர்]] முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத்
பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆடுகிறார். நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டிக் கொள்ள நடராசரும் அவனுக்காக இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் [[திருவிளையாடற் புராணம்]] கூறுகிறது.{{sfn|V.K.| 2003| pp= 96-98}}
வரிசை 29:
இரத்தின அம்பலம் அல்லது இரத்தின சபை என்ற பெயர் கொண்டது [[திருவாலங்காடு|திருவாலங்காட்டில்]] அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவில் ஆகும். இங்கு நடராசர் தனது இடதுகாலை உயரத் தூக்கிய நடனக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள நடனக் கோலம் ஊர்த்தவ தாண்டவமாகும்.
[[காளி]] தேவிக்கும் நடராசருக்கும் ,இடையில் நடந்த நடனப் போட்டியில், இருவரில் யார் சிறந்தவர் என்று காணமுடியாதவாறு இருவரும் சமமாக ஆடினர். இறுதியில் நடராசர், கீழே விழுந்த தனது காதணியை நடனம் இடையூறைடையா வண்ணம் இடது காலால் எடுத்து
இரத்தின அம்பலத்திலுள்ள நடராசர் அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான். இவர் இரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த அரங்கத்தில் ஸ்படிக லிங்கமும் திருமுறைப்பேழையும் உள்ளன. அம்பலத்தைச் சுற்றி வரும்போது [[சுந்தரர்]] பதிகம் பதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். இவ்வம்பலத்தின் விமானம் செப்புத்தகடு வேயப்பட்டு 5 கலசங்களுடன் அமைந்துள்ளது.<ref>[http://shaivam.org/siddhanta/sp/spt_p_alangadu.htm திருவாலங்காட்டுத் திருக்கோவில்]</ref>
வரிசை 41:
== சித்திர அம்பலம் ==
[[File:Chithra Saba, Courtallam.jpg|thumb|200px|குற்றாலநாதர் கோயிலின் சித்திர அம்பலம்]]
சித்திர அம்பலம் அல்லது சித்திர சபை எனப் பெயர் கொண்டது, [[குற்றாலநாதர் கோயில்|குற்றாலநாதர் கோவில்]] ஆகும். இக்கோவிலின் தல விருட்சம் குறும்பலா என்பதால் குறும்பலாவீஸ்வரர் கோவில் எனவும், கோவில் சங்குவடிவ அமைப்பு கொண்டுள்ளதால் சங்குக் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.<ref>[http://www.frontline.in/archives.htm The cascades of Courtallam] Frontline Magazine , pg 60, Sep 15-28, 1990</ref><ref>[http://courtrallanatharswamytemple.org/templelores.htm Thiru Courtallanathar Thirukovil] Sri Courtralanathaswami Temple</ref> இங்கு சித்திர அம்பலம் முதன்மைக் கோவிலைவிட்டுச் சற்றுத் தள்ளி ஒரு கண்கவர் சித்திரக் கூடமாக அமைந்துள்ளது. இதன் உட்புறத்தில் நூற்றுக்கணக்கான அழகிய
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
|