அண்டனூர் சுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இந்தியத் தமிழ் எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அண்டனூர் சுரா நூலிலிருந்து பெற்ற மற்றும், பிற விவரங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட பதிவு. தொடர்ந்து மேலும் உரிய மேற்கோள் தந்து மேம்படுத்தப்படும். |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:19, 18 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்
அண்டனூர் சுரா (ஆங்கிலம்: Andanoor Sura) என அழைக்கப்படும் சு. இராஜமாணிக்கம் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் மூன்று புதினங்களை வெளியிட்டுள்ளார். [1]
சிறுகதைத் தொகுப்புகள்
கட்டுரைத் தொகுப்புகள்
- முட்டாள்களின் கீழ் உலகம் (2015)
- அழிபசி தீர்த்தல் (2019)
- சொல்லேர் (2021), பாரதி புத்தகாலயம், சென்னை
புதினங்கள்
விருதுகள்
- தமிழக அரசின் விருது (திற சிறுகதைத் தொகுப்பு)
- என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, இலங்கை உதயணன் விருது உள்ளிட்ட ஐந்து விருதுகள் (முத்தன்பள்ளம்)
- இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் இதழ் வழங்கிய பரிசு
- கவிதை உறவு விருது
- படைப்பு விருது
- நாங்கள் இலக்கிய விருது
- நெருஞ்சி விருது
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் விருது
ஆதாரங்கள்
- ↑ [சொல்லேர், பாரதி புத்தகாலயம், சென்னை, பிப்ரவரி, நூல் ப.7]
- ↑ விளிம்பு நிலை மக்களுக்கான அறம், கீற்று, 17 ஜனவரி 2017
- ↑ தமிழ் முரசு
- ↑ புனைவுகளை புனைவுகள் கொண்டே நேர் செய்தல், கீற்று, உங்கள் நூலகம், நவம்பர் 2020
- ↑ ஆண் எழுதிய பெண் புத்தகம், நூல் வெளி, 19 ஆகஸ்டு 2018
- ↑ நடு இலக்கிய சஞ்சிகை, இதழ் 24, கார்த்திகை 2019