அண்டனூர் சுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியத் தமிழ் எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அண்டனூர் சுரா நூலிலிருந்து பெற்ற மற்றும், பிற விவரங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட பதிவு. தொடர்ந்து மேலும் உரிய மேற்கோள் தந்து மேம்படுத்தப்படும்.
(வேறுபாடு ஏதுமில்லை)

14:19, 18 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

அண்டனூர் சுரா (ஆங்கிலம்: Andanoor Sura) என அழைக்கப்படும் சு. இராஜமாணிக்கம் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் மூன்று புதினங்களை வெளியிட்டுள்ளார். [1]

சிறுகதைத் தொகுப்புகள்

  • மழைக்குப் பிறகான பொழுது (2014)
  • திற (2015)
  • ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை (2016) இருவாட்சி வெளியீடு, சென்னை [2]
  • பிராணநிறக் கனவு (2018), பன்முக மேடை வெளியீடு, தேனி, தமிழ்நாடு, [3]
  • எண்வலிச்சாலை (2020), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை [4]

கட்டுரைத் தொகுப்புகள்

  • முட்டாள்களின் கீழ் உலகம் (2015)
  • அழிபசி தீர்த்தல் (2019)
  • சொல்லேர் (2021), பாரதி புத்தகாலயம், சென்னை

புதினங்கள்

  • முத்தன்பள்ளம், (2017), மேன்மை வெளியீடு, சென்னை
  • கொங்கை, (2018), பாரதி புத்தகாலயம், சென்னை [5]
  • அப்பல்லோ, (2019), பாரதி புத்தகாலயம், சென்னை [6]

விருதுகள்

  • தமிழக அரசின் விருது (திற சிறுகதைத் தொகுப்பு)
  • என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, இலங்கை உதயணன் விருது உள்ளிட்ட ஐந்து விருதுகள் (முத்தன்பள்ளம்)
  • இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் இதழ் வழங்கிய பரிசு
  • கவிதை உறவு விருது
  • படைப்பு விருது
  • நாங்கள் இலக்கிய விருது
  • நெருஞ்சி விருது
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் விருது

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டனூர்_சுரா&oldid=3121214" இலிருந்து மீள்விக்கப்பட்டது