செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி

தமிழ்நாட்டில் திருப்பூரில் செயல்பட்டுவரும் ஒரு மகளிர் கல்லூரி

செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி (St.Joseph’s College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் காங்கேயம் சாலையில் செயல்பட்டுவரும் ஒரு மகளிர் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக உள்ளது.

செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி
வகைமகளிர் கல்லூரி
உருவாக்கம்2000
முதல்வர்குழந்தை தெரஸ்
அமைவிடம், ,
இணையதளம்[1]

வழங்கும் படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் நிர்வாக இயல், ஆடைவடிவமைப்பு-நகரிகம் உள்ளிட்ட 10 இளநிலைப் பட்டப் படிப்புகளும், மூன்று முதுநிலைப் பட்டப்படிப்புகளும், கணினி அறிவியல், வணிகவியல் ஆராய்ச்சித் துறைகளும் இங்கு உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "செயின்ட் ஜோசப் கல்லூரியில் "பென்டா கார்னிவல்". செய்தி. தினமணி. 16 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள் தொகு

கல்லூரியின் இணையப் பக்கம் பரணிடப்பட்டது 2019-03-28 at the வந்தவழி இயந்திரம்

இதனையும் காண்க தொகு