சேத்துப்பட்டு ஜகத் பெரியபாளையத்தம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சேத்துப்பட்டு ஜகத் பெரியபாளையத்தம்மன் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சேத்துப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஜகத் பெரியபாளையத்தம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம்-எழும்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:எழும்பூர்
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
கோயில் தகவல்
தாயார்:ஜகத் பெரியபாளையத்தம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித்திருவிழா, நவராத்திரி பூஜை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி பூஜை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)