ஜரத்காரு
ஜரத்காரு (Jaratkaru), இந்து தொன்மவியலின்படி, முனிவரான இவர், தன் பெயரைக் கொண்ட வாசுகியின் தங்கையான நாககன்னி ஜரத்காருவை, தன் முன்னோர்களின் வேண்டுதலின்படி மணந்தவர்.[1] ஜரத்காரு முனிவருக்கும் நாககன்னியான ஜரத்காருக்கும் பிறந்தவரே ஆஸ்திகர்.

தன் தாயின் (நாககன்னி ஜரத்காரு), சகோதர்களான நாகர்களை குறிப்பாக தட்சகனை, ஜனமேஜயன் நடத்திய வேள்வித்தீயில் வீழ்ந்து இறப்பதிலிருந்து ஆஸ்திகர் காத்தருளினார். ஜரத்காருவைப் பற்றிய குறிப்புகள் புராணங்கள் மற்றும் மகாபாரதம் ஆதி பருவத்தில் காணப்படுகிறது.[2]
அரித்துவார் அருகே உள்ள சிறு மலை மீது நாக்கன்னி ஜரத்காருவை மானசா தேவி என்ற பெயரில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்[3][4]
அடிக்குறிப்புகள் தொகு
- ↑ பெண் பாம்பை மணந்த ஜரத்காரு! ஆதிபர்வம் - பகுதி 15
- ↑ ஆஸ்திகர்
- ↑ Vettam Mani (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. பக். 348–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8426-0822-2. https://archive.org/details/puranicencyclopa00maniuoft.
- ↑ ஜரத்காரு
மேற்கோள்கள் தொகு
- J. A. B. van Buitenen; Johannes Adrianus Bernardus Buitenen (15 February 1980). The Mahabharata, Volume 1: Book 1: The Book of the Beginning. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-84663-7.
- McDaniel, June (2004). Offering Flowers, Feeding Skulls: Popular Goddess Worship in West Benegal. Oxford University Press, US. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-516790-2. https://archive.org/details/offeringflowersf0000mcda.