டி. இராகவய்யா

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமை அமைச்சர்

திவான் பகதூர் தொட்டல்லா இராகவய்யா (Thodla Raghavaiah ) திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மூலம் திருநாள் அமைச்சரவையில் தலைமை அமைச்சராக 1920 முதல் 1925 முடிய பணியாற்றியவர். இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கோயில் வளாகப்பகுதிகளில் நடமாட அனுமதி மறுத்த காரணத்தினால் வைக்கம் போராட்டம் நடைபெற்றது.

டி. இராகவய்யா
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைமை அமைச்சர்
பதவியில்
28 பிப்ரவரி 1929 – நவம்பர் 1931
ஆட்சியாளர்ராஜகோபால தொண்டைமான்
முன்னையவர்இரகுநாத வல்லவராயர்
பின்னவர்பி. ஜி. ஹோல்டு ஒர்த்]]
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமை அமைச்சர்
பதவியில்
8 சூலை1920 – 18 மே1925
ஆட்சியாளர்கள்மூலம் திருநாள்
சித்திரை திருநாள் பலராம வர்மா
முன்னையவர்எம். கிருஷ்ணன் நாயர்
பின்னவர்எம். இ. வாட்ஸ்
நிர்வாக அதிகாரி, சென்னை மாநகராட்சி
பதவியில்
1911–1911
முன்னையவர்பி. எ. .மூர்
பின்னவர்ஏ. ஒய். ஜி. காம்பெல்

இளமை தொகு

பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகணத்தின் தெலுங்கு பேசும் பகுதியில் பிறந்த இராகவய்யா, சென்னையில் கல்வி கற்று பின் இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வென்று, 1893ல் துணை ஆட்சியராக பணி அமர்ந்தார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக 1920 முதல் 1925 முடிய பணியாற்றியவர். அதற்கு முன்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானக பணியாற்றியவர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._இராகவய்யா&oldid=2538853" இலிருந்து மீள்விக்கப்பட்டது