திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருச்செங்கோடு சின்னஓங்காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு சின்னஓங்காளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:பள்ளிபாளையம் மெயின்ரோடு, திருச்செங்கோடு, திருச்செங்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருச்செங்கோடு
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
தாயார்:சின்னஓங்காளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:7ம் நாள் பூ எடுத்தல், 15ம் நாள் அக்னி குண்டம், பொங்கல், 16ம் நாள் மஞ்சள் நீராடால்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சின்னஓங்காளியம்மன் சன்னதியும், விநாயகர், துர்க்கை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் 7ம் நாள் பூ எடுத்தல், 15ம் நாள் அக்னி குண்டம், பொங்கல், 16ம் நாள் மஞ்சள் நீராடால் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)