திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கெடிலத்தில் அமைந்துள்ளது.

திருநாவலூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி விழுப்புரம்
மக்களவை உறுப்பினர்

ரவிக்குமார்

சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. ஜெ. மணிகண்ணன் (திமுக)

மக்கள் தொகை 1,32,567
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருநாவலூர் கெடிலத்தில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம்

மக்கள்வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,567 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 44,062 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 245 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Census of Villupuram District
  5. திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்