திருவேட்டநல்லூர் வடகாசிஅம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருவேட்டநல்லூர் வடகாசிஅம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், திருவேட்டநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வடகாசிஅம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:திருவேட்டநல்லூர், சங்கரன்கோவில் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வாசுதேவநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
தாயார்:வடகாசி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கொடை விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றா ண்டைச் சேர்ந்தது[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வடகாசி அம்மன் சன்னதியும், பைரவர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்ற து. சி த்திரை மாதம் பத்துநாள்திருவிழா முக்கிய திருவிழாவாக மூன்றாம்செவ்வாய்கிழமைபூக்குழி மறுநாள்புதன்கிழமை முளைப்பாரி திருவிழாநடை பெருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)