திரைலோக்யச்சந்திரன்

சந்திர வம்ச நிறுவனர்

திரைலோக்யச்சந்திரன் (Traillokyachandra) (ஆட்சிக் காலம் பொ.ச. 900 - 930) கிழக்கு வங்காளத்தின் ஹரிகேள இராச்சியத்தை ஆட்சி செய்த சந்திர வம்சத்தின் முதல் ஆட்சியாளனாவான். இவனது தந்தை, சுவர்ணசந்திரன் ஹரிகேள இராச்சியத்தின் முந்தைய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்திருந்தான். திரைலோக்யச்சந்திரன், தேவபர்வதத்தை மையமாகக் கொண்டு ( மைனாமதி, கொமிலா ) வம்சத்தை நிறுவினான். மேலும் தன்னை 'மகாராசாதிராசா' என்றும் அறிவித்துக் கொண்டு நவீன கச்சுவா பகுதி வரை தனது ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தினான்.

திரைலோக்யச்சந்திரன்
ஆட்சிக்காலம்பொ.ச.900 - 930
முன்னையவர்சந்திர வம்சத்தை நிறுவியவன்
பின்னையவர்சிறீசந்திரா
குழந்தைகளின்
பெயர்கள்
சிறீசந்திரா
மரபுகாயஸ்தர்
அரசமரபுசந்திர வம்சம்
தந்தைசுவர்ணசந்திரன்
மதம்இந்து பின்னர் பௌத்தம்

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைலோக்யச்சந்திரன்&oldid=3365749" இலிருந்து மீள்விக்கப்பட்டது