தில்லையம்பூர் வேணுகோபால சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தில்லையம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், தில்லையம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வேணுகோபால சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:வேணுகோபாலசுவாமி, தில்லையம்பூர், கும்பகோணம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கும்பகோணம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:அபிஷ்டவரதன் வேணுகோபால்
தாயார்:ஸ்ரீ தேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, அட்சய திருதியை
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அபிஷ்டவரதன் வேணுகோபால், ஸ்ரீ தேவி, பூதேவி சன்னதிகளும், ஆஞ்சநேயர், பெருந்தேவி தாயார், ஸ்ரீ ஆண்டாள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி, மார்கழி, சித்திரை மாதம் நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, அட்சய திருதியை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)