தூத்துக்குடி வைகுண்டபதி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தூத்துக்குடி வைகுண்டபதி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வைகுண்டபதி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:வடக்கு சம்பந்த மூர்த்தி தெரு, தூத்துக்குடி நகர், தூத்துக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தூத்துக்குடி
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:வைகுண்டபதி
தாயார்:ஸ்ரீதேவி, மற்றும் பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி திருவாழி, கெருட சேவை
வரலாறு
கட்டிய நாள்:நான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வைகுண்டபதி, ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள, ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] வைகாசி மாதம் வைகாசி திருவாழி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் கெருட சேவை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)