தேசபந்து பெண்களுக்கான கல்லூரி

தேசபந்து மகளிர் கல்லூரி என்பது தெற்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். [1] 1950 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டாலும் இக்கல்லூரி, 1955 ஆம் ஆண்டில்தான் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்ததன் வழி முறையான அங்கீகாரம் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இக்கல்லூரி 65 ஆவது நிறுவனநாளைக் கொண்டாடியுள்ளது.[2]

தேசபந்து பெண்களுக்கான கல்லூரி
படிமம்:Deshbandhu College for Girls.jpg
வகைமகளிர் கல்லூரி
உருவாக்கம்1955; 69 ஆண்டுகளுக்கு முன்னர் (1955)
தலைவர்முனைவர்.சுபைரஸ் பட்டாச்சார்யா
கல்வி பணியாளர்
38
அமைவிடம்
45/C, ராஷ் பிஹாரி அவென்யூ, சதீஷ் முகர்ஜி சாலை, காளிகாட்,
, , ,
700026
,
22°31′03.28″N 88°20′42.74″E / 22.5175778°N 88.3452056°E / 22.5175778; 88.3452056
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
இணையதளம்தேசபந்து பெண்களுக்கான கல்லூரி
தேசபந்து பெண்களுக்கான கல்லூரி is located in கொல்கத்தா
தேசபந்து பெண்களுக்கான கல்லூரி
Location in கொல்கத்தா
தேசபந்து பெண்களுக்கான கல்லூரி is located in இந்தியா
தேசபந்து பெண்களுக்கான கல்லூரி
தேசபந்து பெண்களுக்கான கல்லூரி (இந்தியா)


பட்டப்படிப்பைத் தவிர, பெண் மாணவிகளின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்ப்பதிலும் இக்கல்லூரி சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதற்காகவே கலாச்சார விழாக்கள், விளையாட்டுக்கள், கல்வி கருத்தரங்குகள், பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி, பெண்கள் தற்காப்பு படிப்புகள் (சுகன்யா கொல்கத்தா போலீஸ் முன்முயற்சியின் கீழ்) மற்றும் பிற மாணவர் நடவடிக்கைகள் (நாடக கிளப், புகைப்பட கிளப், சினி கிளப் போன்றவை) கல்வி அமர்வுகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

படிப்புகள் தொகு

இக்கல்லூரி இளங்கலை (பி. ஏ.) பட்டப்படிப்பை வழங்குகிறது. (பி.எஸ்.சி / பி.காம்.)[3]

மேற்கோள்கள் தொகு

  1. "கல்லூரி வரலாறு".
  2. "65 வது நிறுவன நாள் கொண்டாட்டம் 2020".
  3. http://yellowpages.sulekha.com
  4. "Deshbandhu College for Girls". Archived from the original on 8 April 2011. பார்க்கப்பட்ட நாள் 2 January 2011.