தேவம்பாடிவலசு பத்ரகாளியம்மன் விநாயகர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பத்ரகாளியம்மன் விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், தேவம்பாடிவலசு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பத்ரகாளியம்மன் விநாயகர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:பத்ரகாளியம்மன் கோவில் தெரு, தேவம்பாடிவலசு, கிணத்துக்கடவு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிணத்துக்கடவு
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
மூலவர்:விநாயகர்
தாயார்:பத்ரகாளியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் விநாயகர், பத்ரகாளியம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில். பரம்பரை பூசாரி N.கனகசபாபதி கட்டுப்பாட்டில் உள்ளது.

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)