தையோசுபைரோசு இரிவவுகானி

தையோசுபைரோசு இரிவவுகானி (Diospyros revaughanii) என்பது எபினேசியே (கருங்காலி) குடும்பத்தில் உள்ள ஒரு அரிய வகை மரமாகும்.

தையோசுபைரோசு இரிவவுகானி
Foliage of Diospyros revaughanii, at Monvert Nature Park
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. revaughanii
இருசொற் பெயரீடு
Diospyros revaughanii
I.Richardson

மேற்கு இந்தியப் பெருங்கடலில் மொரிசியசு தீவில் காணப்படும் கருங்காலி மரத்தின் பல இனங்களில் இந்த மரம் ஒன்றாகும். [2][3]

விளக்கம் தொகு

 
இலையடுக்கு விவர்ம்
 
இலை விவரம்
 
வேறுபட்ட இலையடுக்கு அமைந்த இளந்தாவரம்
 
பொலிவு மிக்க புது வளர்ச்சி

இது 4 மீ உயரம் வளரும் குட்டையான தொடர்பசுமை தழைசெறிந்த மரமாகும். தடிமனான பெரிய இலைகள் செவ்வகம் அணுக்கமான வட்ட வடிவில் அமைகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Page, W. (1998). "Diospyros revaughanii". IUCN Red List of Threatened Species (IUCN) 1998: e.T30540A9561573. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30540A9561573.en. 
  2. "Diospyros revaughanii". Endemics in Mondrain.
  3. "Archived copy". Archived from the original on 2016-12-05. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)