தொட்டிக்கலை செங்கழுநீர் விநாயகர் சிதம்பரேஸ்வரர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தொட்டிக்கலை செங்கழுநீர் விநாயகர் சிதம்பரேஸ்வரர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் சிதம்பரேஸ்வரர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, தொட்டிக்கலை, திருவள்ளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூந்தமல்லி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:சிதம்பரேஸ்வரர்
தாயார்:சிவகாமி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆருத்ரா, சொர்கவாசல்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சிதம்பரேஸ்வரர், சிவகாமி சன்னதிகளும், கேசவ பெருமாள், பெருந்தேவி தாயார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் ஆருத்ரா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை, நவராத்திரி, செர்கவாசல், மாதம் சொர்கவாசல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)