பக்தி யோகம் (நூல்)

பக்தி யோகம் என்ற நூல் சுவாமி விவேகானந்தர், சென்னையிலிருந்து வெளிவந்த 'பிரம்மவாதின்' என்ற பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரைகள் ஆகும்.[1]மேலும் நியூயார்க்கில் அவர் நிகழ்த்திய உயர்நிலை வகுப்புச் சொற்பொழிவுகள் ஆகும்.[2]

இந்நூலில் ஆரம்பநிலை பக்தி, உயர்நிலை பக்தி என்ற இரண்டின் பல்வேறு பரிமாணங்களை பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பக்தியோகம் என்ற பெயரில் வெளிவந்த இந்த நூல் தமிழில் 1920 - ஆம் ஆண்டுகளில் சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டது. 60க்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டது.

பொருளடக்கம் தொகு

பக்தி யோகம்

  1. பக்தியின் இலக்கணம்
  2. கடவுள் தத்துவம்
  3. ஆன்மீக அனுபூதியே பக்தி யோகத்தின் குறிக்கோள்
  4. குருவின் தேவை
  5. குரு மற்றும் சீடருக்கான தகுதிகள்
  6. அருட்குருவும் அவதாரமும்
  7. மந்திரம் ஓம்- சொல்லும் பொருளும்
  8. உருவ வழிபாடு
  9. இஷ்ட நிஷ்டை
  10. வழிமுறைகள்

பராபக்தி

  1. ஆரம்ப நிலை தியாகம்
  2. அன்பிலிருந்து எழுவது பக்தனின் தியாகம்
  3. பக்தியோகத்தின் எளிமையும் ரகசியமும்
  4. பத்திவெளிப்படும் வழிகள்
  5. உலகம் தழுவிய அன்பும் சரணாகதியும்
  6. உண்மையான பக்தனுக்கு உயர்ஞானமும் உயர்பக்தியும் ஓன்றே
  7. பத்தி- முக்கோணம்
  8. அன்புக் கடவுளுக்குச் சான்று அந்த அன்புக் கடவுளே
  9. பக்தியை மனித உறவுகளில் காணல்
  10. நிறைவுரை

சான்றுகள் தொகு

1.ஸ்ரீராமகிருஷ்ணா மடம்,சென்னை

2.வேதாந்தா சொஷைட்டி ஆப் நியூயார்க்

3.பிரம்மவாதின் ஆங்கிலப் பத்திரிகை

இவற்றையும் காண்க தொகு

விவேகானந்தர்

இராமகிருஷ்ணர்

ஞான யோகம் (நூல்)

ராஜ யோகம் (நூல்)

கர்ம யோகம் (நூல்)

உலகச் சமயங்களின் பாராளுமன்றம்

இராமகிருஷ்ண மடம், சென்னை

மேற்கோள்கள் தொகு

  1. பிரம்மவாதின் பற்றிய செய்தி.[1]
  2. நியூயார்க் சொற்பொழிவுகள்.[2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_யோகம்_(நூல்)&oldid=3721155" இலிருந்து மீள்விக்கப்பட்டது