பங்களாதேசத்தில் பெண்ணியம்

சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் மூலம் பங்களாதேசத்தில் பெண்ணியம் சம உரிமைகளை நாடுகிறது.  பங்களாதேச அரசியலமைப்பு பிரிவு 28 வது பிரிவு கீழ்கண்டவாறு விவரிக்கிறது "மாநிலம் மற்றும் பொது வாழ்வின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமான உரிமை உண்டு" என்று கூறுகிறது.[1]

பங்களாதேச பெண்ணியவாதிகள் தொகு


  • காமினி ராய் (Kamini Roy) பிரித்தானிய இந்தியாவின் முதல் பட்டதாரிப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.



  • சுல்தானா கமால் (Sultana Kamal) ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.ஐன் ஓ சாலிஷ் கேந்த்ரா என்ற சமூக உரிமைகளுக்கான ஒரு அமைப்புக்கான நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார்.




  • ஹஸ்னா பேகம் (Hasna Begum) பங்களாதேச சமகால பெண்ணியவாதி மற்றும் சமகால தத்துவவாதி ஆவார் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (யுஜிசி) University Grants Commission (Bangladesh) அளிக்கப்பட்ட கவுரவ 'ரோக்கியா நாற்காலி' (Rokeya Chair) வகித்தார்.




அமைப்புகள் தொகு

இவற்றையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Anam, Tahmima (5 March 2014). "Bangladesh's Home Truth". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  2. http://en.banglapedia.org/index.php?title=Faizannesa,_Nurun_Nahar
  3. https://www.bbc.com/news/world-asia-india-28307267
  4. https://www.thedailystar.net/news/obituary-136
  5. http://en.banglapedia.org/index.php?title=Kabeer,_Rokeya_Rahman
  6. http://en.banglapedia.org/index.php?title=Khatun,_Masuda
  7. https://www.prothomalo.com/technology/article/1447236/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.