பங்கே பிகாரி கோயில்
பங்கே பிகாரி கோயில் (Bankey Bihari Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்த இராதாகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். விரஜ பிரதேசத்தில் பேசப்படும் விரஜ் மொழியில் பங்கே பிகாரி எனும் சொல்லிற்கு, வளைந்து மகிழ்பவர் என்று பொருள். இக்கோயிலில் கிருஷ்ணர் தனது உடலை மூன்று இடங்களில் வளைந்து ராதைக்கு காட்சி அளிக்கிறார். 1864-ஆம் ஆண்டில் இக்கோயில் மறுசீரமைத்து கட்டப்பட்டது.[1][2]இக்கோயில் மூலவர் இராதாகிருஷ்ணன் ஆவார்.
பங்கே பிகாரி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | மதுரா |
அமைவு: | பிருந்தாவனம் |
ஏற்றம்: | 169.77 m (557 ft) |
ஆள்கூறுகள்: | 27°34′47″N 77°41′26″E / 27.57976°N 77.69051°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இராஜஸ்தானி கட்டிடக் கலை |
இணையதளம்: | bankeybihari bihariji |

பங்கே பிகாரி கோயிலில் பக்தர்கள், பிருந்தாவனம்
பண்டிகைகள்தொகு
இராதாகிருஷ்ணன் வழிபாடு
படக்காட்சிகள்தொகு
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Visit Bankey Bihari Temple". https://www.goibibo.com/destinations/vrindavan/places-to-visit-in-vrindavan/bankey-bihari-temple-7352795747623735679/.
- ↑ Rājaśekhara Dāsa (2000). The Color Guide to Vṛndāvana: India's Most Holy City of Over 5,000 Temples. Vedanta Vision Publication. https://books.google.com/books?id=Q1cvAAAAYAAJ.
வெளி இணைப்புகள்தொகு
Banke Bihari Meaning-theagranews.com