பயனர்:Anbumunusamy/குறிப்புகள்
நான் தொகு
- நான் விக்கிக்கு புதியவன் - எழுத்துக்கு இளையவன்
- அறிவு பசியிற்க்கு - அருந்தமிழை புசிப்பவன்
- இவன் அன்புமுனுசாமி--ஐந்தாம் வகுப்பு பழைய மாணவன்
விக்கி வேளாண்மை தொகு
- விக்கியில் நாங்கள் வேளாண்மை செய்கிறோம்
- வருங்கால சந்ததிக்கு வரலாறு விதைக்கிறோம்
- அறிவேரைக் கொண்டு ஆழ்ந்து உழுகிறோம்
- களைகளை போலவே சில பிழைகளும் நேர்கையில்
- எம் கலைஞர்கள் கண்களில் களைகளை களைந்தெடுப்போம்
மனதில் உதித்தது மடலில் உதிர்ந்தது தொகு
- படிப்பறிவோடு பகுத்தறிவும் வேண்டும்
- தேகம் சாயும்வரை தேசத்தை நேசி
- ஒன்றை ஒன்று புசிப்பது நியதி
- உலகில் யாவும் மறைந்திடும் புழுதி
- அறிந்தது அணுவளவு அறியாதது அண்டமளவு
- சினம் மறந்து வாழ்
- தீதிற்கு தீயிடு
- அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான்
- அருமை சிந்தை, அற்புதம் செய்யும்
- ஆகாரம் மட்டும் ஆதாரம் தேடு
- நன்கொடை சிறப்பு - கண்கொடை செய்வது
- அறிவாற்றல்தான் அகிலப்பேராயுதம்
- ஒரு மரணத்தின் கருணையில் இன்னொரு உயிர் பிழைக்கிறது
- சரியென்றரிவதை பேசு,செய் அது மற்றோரின் மனதையும், உடலையும் உனமாக்காதிருக்கட்டும்
- உழைப்பிலா இடக்கை, வலக்கை உரலிலா உலக்கை.
அன்புமுனுசாமி பேச்சு 23:33, 25 சனவரி 2016 (UTC)