வாருங்கள்!

வாருங்கள், THOOTHUKUDITAMILARASAN, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 05:28, 28 மார்ச் 2015 (UTC)

தகுந்த ஆதாரங்களுடன் எழுத வேண்டுகிறேன் தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத முனைவதற்கு நன்றி. தங்கள் பங்களிப்பை சிந்து ஆறு கட்டுரையில் தொடரலாம். தங்கள் பங்களிப்புகளைத் தகுந்த ஆதாரங்களுடன் எழுத வேண்டுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, இங்கு உள்ள கட்டுரைகளைக் காணுங்கள். சிந்து நதி பக்கத்தில் தாங்கள் சேர்த்தவற்றைக் கீழே தந்துள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:05, 28 மார்ச் 2015 (UTC)

"தமிழின் முதுமையை விளக்குவது சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பே இரண்டாம் கடற்கோளின் விளைவு குமரிக்கண்டம் கடலில் புதைந்தது, அங்கிருந்த பாண்டியர்கள் குடிபெயர்ந்தனர் வடபுலம் இமயம் நோக்கி நகர்ந்தனர் பனிமலைச் சாரல் எப்போதும் நீர் சிந்திக் கொண்டே இருக்கும் சிந்துகின்ற நீரைக் கொண்டு வந்த நதி சிந்து நதி என வழங்கபட்டது. சிந்து என்ற சொல்லுக்கு தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் மூலச் சொல் இல்லை எனவே சிந்து நதி என்பது தமிழன் இட்டபெயரே"

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:THOOTHUKUDITAMILARASAN&oldid=1830081" இலிருந்து மீள்விக்கப்பட்டது