பரிபாடல் (யாப்பு)

பரிபாடல் என்னும் யாப்பு வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு தொகு

  1. பரிபாடல்லே,
    நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,
    ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் 3-464]
  2. 'பரிபாடல்லே தொகை நிலை வகையின்,
    "இது பா" என்னும் இயல் நெறி இன்றி,
    பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப. (தொல்காப்பியம் 3-425)
  3. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,
    செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,
    காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். (தொல்காப்பியம் 3-426)
  4. சொற்சீர் அடியும், முடுகியல் அடியும்,
    அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். (தொல்காப்பியம் 3-427)
  5. கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்,
    முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்,
    மொழி அசை ஆகியும், வழி-அசை புணர்ந்தும்,
    சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. (தொல்காப்பியம் 3-428)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிபாடல்_(யாப்பு)&oldid=1486669" இலிருந்து மீள்விக்கப்பட்டது