பாடலிபுத்திரம்

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र), இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் ஆகும். கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது[1]. எனினும் சந்திரகுப்த மௌரியர் காலத்திலும் அவரது பேரன் அசோகரருடைய காலத்திலும் இதன் புகழ் பாரெங்கும் பரவியிருந்தது. இந்நகரம் மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசுக்கும் தலைநகராக விளங்கியது.

பாடலிபுத்திரம்
புராதன நகரம்
இன்றைய பட்னாவும் அன்றைய பாடலிபுத்திரமும்
இன்றைய பட்னாவும் அன்றைய பாடலிபுத்திரமும்
நாடுஇந்தியா
Stateபீகார்
பகுதிமகத நாடு
பிரிவுபட்னா
மாவடம்பட்னா
அரசு
 • நிர்வாகம்பட்னா நகர சபை
ஏற்றம்53 m (174 ft)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, 4th edition. Routledge, Pp. xii, 448, ISBN 0-415-32920-5.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடலிபுத்திரம்&oldid=3328656" இலிருந்து மீள்விக்கப்பட்டது