பானா சிங்

பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்

சுபேதார் மேஜர் பானா சிங் (Bana Singh), பரம் வீர் சக்கர விருதாளர், இந்தியாவின் லடாக் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் போரில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான இவரது வீரதீர செயல்களுக்காக 1987-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கர விருது பெற்றவர்.[2][2][3][3]

சுபேதார் மேஜர் மற்றும் கௌரவ கேப்டன்

பானா சிங்

பரம் வீர் சக்கர விருதுடன் பானா சிங்
பிறப்பு6 சனவரி 1949 (1949-01-06) (அகவை 75)
கத்தியால், ஜம்மு காஷ்மீர், இந்தியா
சார்புஇந்தியா இந்தியக் குடியரசு
சேவை/கிளை இந்திய இராணுவம்
சேவைக்காலம்1969–2000
தரம் கௌரவ கேப்டன்
தொடரிலக்கம்JC-155825[1]
படைப்பிரிவுஜம்மு & காஷ்மீர் இலகு தரைப்படை
போர்கள்/யுத்தங்கள்சியாச்சின் சண்டை
மேகதூத் நடவடிககை
இராஜீவ் நடவடிக்கை
விருதுகள் பரம் வீர் சக்கரம்
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் பானா சிங்கின் மார்பளவுச் சிற்பம்

இராஜீவ் நடவடிக்கையின் போது, துணை சுபேதாராக இருந்த பானா சிங், தனது குழுவினருடன் சியாச்சின் மலைத்தொடரின் ஒரு உயர்ந்த கொடுமுடியை, பாகிஸ்தான் படைகளிடமிருந்து கைப்பற்றினார். அதன் நினைவாக, அந்த கொடுமுடிக்கு பானா சிங் கொடுமுடி எனப்பெயரிடப்பட்டது.[4] இவர் 1969 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இந்திய இராணவத்தில் பணிபுரிந்தவர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "BANA SINGH | Gallantry Awards". Gallantry Awards. Archived from the original on 2019-02-15. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "The hero of Siachen". Archived from the original on 30 December 2017. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  3. 3.0 3.1 "Demilitarisation of Siachen". dna. 19 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  4. "Don't pull out troops from Siachen, says 1987 hero Bana Singh". hindustantimes/. 11 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானா_சிங்&oldid=3675402" இலிருந்து மீள்விக்கப்பட்டது