பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Parvathy's Arts and Science College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் சுயநிதிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 60 ஏக்கர் நிலப்பரப்பில் திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலை 7-ல் திண்டுக்கல் நகரத்திலிருந்து 3 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு சுயநிதி நிறுவனம் ஆகும். மேலும் இக்கல்லூரியினை தமிழ்நாடு அரசு அங்கீகாரம் செய்துள்ளது. பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை இக்கல்லூரிக்கு பி++ தரத்தினை வழங்கியுள்ளது.[1]
வகை | இருபாலினர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2005 |
முதல்வர் | சோ. சுகுமார் |
அமைவிடம் | மதுரை - திண்டுக்கல் சாலை , , 624002 , |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக்குழு |
இணையதளம் | http://www.pasc.edu.in |
துறைகள் தொகு
- தமிழ்
- ஆங்கிலம்
- இந்தி
- வணிகவியல்
- வணிகமேலாண்மை
- அரசியல் அறிவியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- உணவக மேலாண்மை