பாலாசாகேபஞ்சி சிவ சேனா

இந்திய அரசியல் கட்சி

பாலாசாஹேபஞ்சி சிவ சேனா (Balasahebanchi Shiv Sena) என்பது இந்தியாவில் 2022 இல் ஏக்நாத் சிண்டே தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு இந்து தேசியவாத அரசியல் கட்சியாகும்.[2][3] பிரதான சிவசேனாவில் இருந்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தால் புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. அது இப்போது இரண்டு தனித்தனி பிரிவுகளில் ஒன்றாகும், மற்றொன்று சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே). 2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடியின் விளைவாக இந்த பிரிவுகள் உருவாகியுள்ளன. தற்போது இக்கட்சி மகாராட்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆளும் கட்சியாக உள்ளது .

பாலாசாஹேபஞ்சி சிவ சேனா
Balasahebanchi Shiv Sena
சுருக்கக்குறிBSS
தலைவர்ஏக்நாத் சிண்டே
நிறுவனர்ஏக்நாத் சிண்டே
மக்களவைத் தலைவர்ராகுல் செவாலி
தொடக்கம்10 அக்டோபர் 2022 (13 மாதங்கள் முன்னர்) (2022-10-10)
பிரிவுசிவ சேனா
கொள்கைஇந்துத்துவம்[1]
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்பட்டது
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
13 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராஷ்டிர சட்டமன்றம்)
40 / 288
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராட்டிர சட்ட மேலவை)
0 / 78
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு