பிராமண அரச குலம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பிராமண அரச குலம் (Brahmin dynasty) (கி பி 641–725), இந்து சமய பிராமண அரச குல மன்னர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, தற்கால இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் ஈரான் நாட்டுப் பகுதிகளை கி பி 641 முதல் கி பி 725 முடிய ஆண்டனர். .[1]
பிராமண அரச குலம் | |||||
| |||||
கி பி 700-இல் பிராமண அரச குலத்தின் ஆட்சிப் பகுதிகள்
| |||||
தலைநகரம் | குறிக்கப்படவில்லை | ||||
மொழி(கள்) | சமசுகிருதம் சிந்தி | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
வரலாறு | |||||
- | பிராமண குல அரசாட்சியின் துவக்கம் | 641 | |||
- | பிராமண குல அரசாட்சியின் முடிவு | 725 | |||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() ![]() |
சிந்து பிரதேசத்தில் பிராமண அரச குலத்தை நிறுவிய அலோரின் சாச் என்பவரின் வரலாற்றை கூறும் சஜ்ஜா நாமா எனும் வரலாற்று பதிவேடுகளின் மூலம் இந்த பிராமண அரச குலத்தைப் பற்றி அறிய முடிகிறது. இராய் வம்சத்தை வென்று இப்பகுதியை பிராமண அரச குல மன்னர்கள் ஆண்டனர். இவ்வரச குலத்தின் முக்கிய மன்னர்கள் அலோரின் சாச், சந்திரன் மற்றும் இராஜா தாகீர் ஆவர்.
இதனையும் காண்கதொகு
வெளி இணைப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Tripathi, Rama Shankar (1942). History of Ancient India. Motilal Banarsidass Publications. பக். 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-12080-018-2. https://books.google.co.in/books?id=rOVpOG6MPMcC&dq.