பிள்ளாரி அக்ரஹாரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

பிள்ளாரி அக்ரஹாரம் (Pillari Agraharam ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரை பிள்ளையார் அக்ரகாரம் என்றும் அழைக்கின்றனர். ஒசூர் - இராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள, இந்த ஊரானது பிள்ளாரிஅக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

பிள்ளாரி அக்ரஹாரம்
பிள்ளையார் அக்ரகாரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,718
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635116

மக்கள் வகைப்பாடு தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத் தலைநகரான தேன்கனிக்கோட்டையில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,607 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6,718 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3,504, பெண்களின் எண்ணிக்கை 3,214 என உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/pillari-agraharam.html


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளாரி_அக்ரஹாரம்&oldid=3575615" இலிருந்து மீள்விக்கப்பட்டது