பி. எம். ஆர். பொறியியல் கல்லூரி
சென்னை, வானகரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி
பி. எம். ஆர். பொறியியல் கல்லூரி (PMR Engineering College) என்பது தமிழ்நாட்டின், சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். [1] [2] இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது இதன் தலைவரான பி. முத்துவேல்ராஜ் அவர்களால் இது நிறுவப்பட்டது. [3]
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2008 |
தலைவர் | முத்துவேல்ராஜ் |
முதல்வர் | முனைவர் கே. தினகரான் |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | Official website |
சர்ச்சைகள் தொகு
2009 பெப்ரவரி 9, அன்று, இக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்கட்டமைப்பு சரியாக இல்லை என்று கூறி கல்லூரியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் இறங்கினர். [4] [5]
குறிப்புகள் தொகு
- ↑ "List of Colleges Affiliated to Anna University". பார்க்கப்பட்ட நாள் 2016-05-24.
- ↑ "PMR Engineering College -Contact Details". பார்க்கப்பட்ட நாள் 2016-05-24.
- ↑ "About Chair Persons - PMR Engineering College". Archived from the original on 2016-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-05-24.
- ↑ "PMR college students boycott classes for third day". Hindu. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
- ↑ "PMR College to reopen on Feb 16". Hindu. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
வெளி இணைப்புகள் தொகு
- இணையதளம் பரணிடப்பட்டது 2019-04-04 at the வந்தவழி இயந்திரம்