புஞ்சைசங்கேந்தி புஞ்சை சங்ககேந்தி கைலாசநாதர் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புஞ்சைசங்கேந்தி புஞ்சை சங்ககேந்தி கைலாசநாதர் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், புஞ்சைசங்கேந்தி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு புஞ்சை சங்ககேந்தி கைலாசநாதர் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:புஞ்சைசங்கேந்தி, லால்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:லால்குடி
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:கனகாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கார்த்திகை, உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:ஐந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கைலாசநாதர், கனகாம்பிகை சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)