பெரும்பரப்பு பட்டி (கொல்லிமலை)


பெரும்பரப்பு பட்டி (Perumparappu patti) நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலூகாவில் அமைந்துள்ள சிற்றூர். இதனை விளாரம் என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.

பெரும்பரப்பு பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம் தொகு

புவிவரைபடத்தில் 11 17'31.1"வ 78 23'39.1"கி

மக்கள் தொகை தொகு

2011 மக்கள் தொகை கணக்கின்படி சுமார் 1540 பேர்.

தொழில் தொகு

முக்கிய தொழில் விவசாயம் -மிளகு,மரவள்ளிகிழங்கு,நெல்,அன்னாசி,பலாப்பழம் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

பள்ளிகள் தொகு

இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 139 மாணவ மாணவிகள் படிக்கிறனர்.1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன.மேலும் ஆங்கிலவழி கல்வியும் நடத்தப்படுகிறது.1962ல் ஆரம்பிக்கப்பட்டது. 5கி.மீ தொலைவில் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

சிறப்பு தொகு

இவ்வூரின் அருகில் மாசிலா அருவி,எட்டுக்கை அம்மன் கோவில்,நம் அருவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோவிலும் உள்ளது. நாமக்கல்லிருந்து பேருந்து வசதி உள்ளது.

சான்றுகள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.