பெல்லம்பள்ளி

தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.

பெல்லம்பள்ளி (BELLAMPALLI) என்பது என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

பெல்லம்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635122

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 282 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லம்பள்ளி&oldid=2699933" இலிருந்து மீள்விக்கப்பட்டது