பேச்சு:தமிழக அரசர் விழா


இதிலுள்ள சொற்வடிவங்கள் எனது அல்ல. தேவநேயப் பாவாணரின் உரைகளில் உள்ளதை, உள்ளபடியே இட்டுள்ளேன். அவரின் ஆக்கத்திற்கு, இங்கு விக்கிவடிவம் மட்டுமே கொடுத்துள்ளேன்.அவரின் சந்தி இலக்கணப் பயன்பாடு, தொல்காப்பியம் கூறும் எட்டுமெய்ப்பாடுகளில் ஒன்றான, மாறா உவகையைத் தருகிறது.07:36, 10 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


.................துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும், செய்வது வழக்கம்.

இக்கட்டுரையில் "துலாபாரம்" என்பதிற்கு இணைப்பு திரைபடத்திற்கு போவதால் அதை நீக்குகிறேன் --Nan 17:43, 10 சூலை 2011 (UTC)Reply

கேள்வி தொகு

//சீர்த்தி மண்ணுமங்கலம் என்ற பெயரில் மன்னனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாநாளில் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.[1]

தொல்காப்பியம் கூறும் பிறந்த நாள் விழா

//

  1. சிலப்பதிகாரம்

இக்கட்டுரையில் சீர்த்தி மண்ணுமங்கலம் என்பது மன்னனின் முடிசூட்டென்றுள்ளது. எது சரி?--தென்காசி சுப்பிரமணியன் 12:01, 22 நவம்பர் 2011 (UTC)Reply

பிறந்த நாளில் கொண்டாடப்படுவது பெருமங்கலம்
பகைவரை வென்று சிறந்த நாளில் கொண்டாடப்படுவது - சிறந்த மண்ணுமங்கலம்
மக்களுக்கு நல-நிழல் தந்து காப்பதைக் காட்டும் விழா - குடைநிழல் மரபு
கொடியவரை வெல்வேன் வாளைக் கழுவுவது - வாள்மங்கலம்
கோட்டை வெற்றிக்குப் பின் குளியலாடுவது - மண்ணுமங்கலம் --Sengai Podhuvan 01:39, 24 நவம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழக_அரசர்_விழா&oldid=1286744" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழக அரசர் விழா" page.