பேச்சு:புகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்)

அன்புள்ள அரிஅரவேலன் தங்களின் விரிவாக்கம் என்னை வியக்கவைக்கிறது. தாங்கள் குறிப்பிட்டுள்ள நூல் என்னிடமும் உள்ளது. அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று என் மண்டையில் தோன்றவே இல்லை. தாங்கள் பயன்படுத்தி என்னை ஆற்றுப்படுத்தி அசத்தியுள்ளீர்கள். பாராட்டி மகிழ்கிறேன். அன்புள்ள அடியவன் --Sengai Podhuvan (பேச்சு) 01:21, 22 ஏப்ரல் 2013 (UTC)

பாராட்டிற்கு நன்றி ஐயா--அரிஅரவேலன் (பேச்சு) 06:28, 30 ஏப்ரல் 2013 (UTC)

அடிக்குறிப்பின் கீழ் உள்ள உள்ளடக்கங்களை பார்த்தால் தலை சுற்றுகிறது. ஒரு நூலில் இருந்து அதிகபட்சமான உள்ளடக்கங்களை சேர்க்கிறீர்கள் எனில் அதை இத்தனை முறை சுட்டாமல் மூலம் என்னும் தலைப்பின் கீழ் ஒரே நூலாக குறித்திடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:02, 23 ஏப்ரல் 2013 (UTC)

வழிகாட்டலுக்கு நன்றி நண்பரே--அரிஅரவேலன் (பேச்சு) 06:28, 30 ஏப்ரல் 2013 (UTC)

இரத்தினச் சுருக்கம் என்னும் நூலை எழுதிய புகழேந்திப் புலவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் அம்மாணைப்பாடல்கள் பாடிய இப்புகழேந்தி இல்லை என்ன தமிழ் வீக்கிப்பிடியாவின் இரத்தினச் சுருக்கம் பக்கத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் அந்நூலின் பெயரை இப்பக்கத்தில் உள்ள பட்டியலில் இருந்து நீக்குகிறேன். --அரிஅரவேலன் (பேச்சு) 06:41, 30 ஏப்ரல் 2013 (UTC)

Return to "புகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்)" page.