பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பேர்பெரியான்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அனந்தீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:மருவன் தெரு, பேர்பெரியான்குப்பம், பண்ருட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நெய்வேலி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:அனந்தீஸ்வரர் சுவாமி
தாயார்:அபிதா குசலாம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அனந்தீஸ்வரர் சுவாமி, அபிதா குசலாம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகன், தஷ்ணாமூர்த்தி. உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பிரம்மோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மகா சிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சுவாதி தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் பிரம்மோற்சவம் 9 ம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. காமிகாகம முறைப்படி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)