மணலூர் செல்லாண்டியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மணலூர் செல்லாண்டியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், மணலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] இந்த சன்னதியை குல தெய்வமாக வழிபடுபவர்கள் கண்ணன், கண்ணந்தை

அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:மணலூர், தாராபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தாராபுரம்
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:செல்லாண்டியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:யுகாதி-1
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

குலத்தை சார்ந்தவர்கள். இக்கோவில் அமராவதி நதிக் கரையில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் செல்லாண்டியம்மன் சன்னதியும், விநாயகர், கோட்டக்கரையம்மன், முத்துக்கருப்பண்ண சாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் யுகாதி-1 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)