மணிந்தர் சிங் திர்

இந்திய அரசியல்வாதி

மணிந்தர் சிங் திர் (Mahinder Singh Dhir) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியிலும் ஆம் ஆத்மி அரசியல் கட்சியிலும் இவர் உறுப்பினராக இருந்தார். 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று பிறந்தார்.

மணிந்தர் சிங் திர்
Maninder Singh Dhir
சபாநாயகர்
தில்லி சட்டமன்றம்
சட்டமன்ற உறுப்பினர் Member
for சங்கபுரா
பதவியில்
3 சனவரி 2014 – 14 பிப்ரவரி 2014
முன்னையவர்ராம் நிவாஸ் கோயல்
பின்னவர்பிரவீன் குமார் (ஆம் ஆத்மி கட்சி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-04-20)20 ஏப்ரல் 1952
தில்லி, இந்தியா
இறப்பு17 செப்டம்பர் 2018(2018-09-17) (அகவை 66)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
மூலம்: Maninder Singh Dhir - Profile

2013 ஆம் ஆண்டு திசம்பர் மற்றும் பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் மனிந்தர் சிங் திர் தில்லி சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக சங்கபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

நவம்பர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மணிந்தர் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். 2015 பிப்ரவரியில் 20450 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான பிரவீன் குமாரிடம் தோல்வியுற்றார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Aam Aadmi Party to field former BJP corporator Harish Awasthi from Rithala". India Today. 2 October 2013. http://indiatoday.intoday.in/story/aam-aadmi-party-aap-former-bjp-corporator-harish-awasthi-rithala/1/312792.html. 
  2. "Former Felhi Assembly Speaker Maninder Singh Dhir dies". United News of India. 17 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிந்தர்_சிங்_திர்&oldid=3703851" இலிருந்து மீள்விக்கப்பட்டது