மதராஸ் சண்டை

மதராஸ் சண்டை (Battle of Madras) ஆஸ்திரிய வாரிசுப் போரின் இந்திய நீட்சியாக செப்டம்பர் 1746 இல் பிரித்தானியாப் படைகளிடமிருந்து பிரான்சியப் படைகள் சண்டையிட்டு மதராஸ் (தற்போதைய சென்னை) நகரத்தைக் கைபற்றியதாகும்.

மதராஸ் சண்டை
ஆஸ்திரிய வாரிசுப் போர் பகுதி

1746ஆம் ஆண்டில் சென்னை நகரம் சரணடைதல்
நாள் 7-9 செப்டம்பர் 1746
இடம் மதராஸ், மதராஸ் மாகாணம், இந்தியா
பிரெஞ்சு வெற்றி
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா  பிரான்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
பெரிய பிரித்தானியா நிக்கோலஸ் மோர்சு பிரெஞ்சு இராச்சியம் பெர்ட்ரண்ட்-பிரான்சுவா மாஃகே டெ லா பூர்தொன்னை
பிரெஞ்சு இராச்சியம் யோசப் பிரான்சுவா தூப்ளே
பலம்
300

பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்த வட அமெரிக்காவின் நோவா ஸ்கோசியா மாநிலத்திலுள்ள லூயிஸ்பெர்க் கோட்டைக்கு மாற்றாக எக்ஸ்-லா-சாப்பெல் உடன்பாட்டின்படி திருப்பித் தரும்வரை மதராஸ் பிரான்சியர்களின் ஆளுகையில் இருந்தது. இங்கு சிறை பிடிக்கப்பட்டிருந்த ராபர்ட் கிளைவ் தப்பிச் சென்று புனித டேவிட் கோட்டையை அடைந்து நகரத்தின் வீழ்ச்சியை அறிவித்தார்.

இதனையும் காண்க

தொகு

நூற்கோவை

தொகு
  • Harvey, Robert. Clive: The life and Death of a British Emperor. Hodder and Stoughton, 1998.
  • Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதராஸ்_சண்டை&oldid=2511105" இலிருந்து மீள்விக்கப்பட்டது