மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.


மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுராந்தகத்தில் இயங்குகிறது.

மதுராந்தகம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம்
மக்களவை உறுப்பினர்

ஜி. செல்வம்

சட்டமன்றத் தொகுதி மதுராந்தகம்
சட்டமன்ற உறுப்பினர்

கே. மரகதம் (அதிமுக)

மக்கள் தொகை 1,23,070
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,23,070 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 62,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,309 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  4. 2011 Census of Kancheepuram District
  5. Madurantakam Block No. of Pach. Villages (58)