மாநில நெடுஞ்சாலை 39எ (தமிழ்நாடு)

(மாநில நெடுஞ்சாலை 39A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 39A அல்லது எஸ்.எச்-39A (SH-39A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் சுரண்டை வழியாக செங்கோட்டை மற்றும் பாவூர்சத்திரம் என்ற இடங்களை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 39A
39A

மாநில நெடுஞ்சாலை 39A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:31.2 km (19.4 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
 சுரண்டை
To:பாவூர்சத்திரம், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு31.2 km (19.4 mi)
Districts:திருநெல்வேலி மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 39 மா.நெ. 40

மாவட்டம் தொகு

இந்த சாலை இருப்பது திருநெல்வேலி மாவட்டம்

மொத்த தூரம் தொகு

இதன் நீளம் மொத்தம் 31.2 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.

வெளியிணைப்புகள் தொகு