முதலாம் அர்தசிர்

முதலாம் அர்தசிர் (Ardashir I or Ardeshir I) இவர் கிபி 224-இல் பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசர் நான்காம் அரதபனாசை வென்று சாசானியப் பேரரசை நிறுவியவர் என அறியப்படுகிறார். [1]. இவர் தன்னை மன்னாதி மன்னன் (ஷா இன் ஷா) அறிவித்துக் கொண்டார்.[2]முதலாம் அரதசிர் சாசானியப் பேரரசை கிபி 224 முதல் கிபி 242 முடிய 18 ஆண்டுகள் ஆண்டார். பேரரசர் அர்தசிர் தன்னை பாரசீகக் கடவுள் அகுரா மஸ்தாவின் அருள் பெற்றவர் என நிறுவினார். சொராட்டிரிய நெறி பாரசீகப் பெரும் கடவுள் அகுரா மஸ்தா பேரரசர் அர்தசீருக்கு, குதிரை மீதமர்ந்தவாறே மகுடம் வழங்குவது போன்ற சிற்பத்தை பாறையில் செதுக்கினார்.

அர்தசிர்
பாரசீகப் பேரரசர்
பாரசீகப் பேரரசர்
ஆட்சிக்காலம்211/2–224
முன்னையவர்ஷாப்பூர்
பின்னையவர்பதவி ஒழிக்கப்பட்டது
மன்னாதி மன்னர் சாசானியப் பேரரசு
ஆட்சிக்காலம்224–242
முடிசூட்டுதல்226
டெசிபோன்
முன்னையவர்பார்த்தியாவின் நான்காம் அர்தபனாஸ் (பார்த்தியப் பேரரசு)
பின்னையவர்இரண்டாம் ஷாப்பூர்
Co-ruler(இரண்டாம் ஷாப்பூர்) (240–242)
பிறப்புஅறியப்படவில்லை
திருதா, பவனவன், பாருசு மாகாணம்
இறப்புபிப்ரவரி 242
துணைவர்தேனாக்
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் ஷாப்பூர்
மரபுசசானிய வம்சம்
தந்தைபபாக் அல்லது சசான்
மதம்சொராட்டிரிய நெறி
பேரரசர் அரதசீருக்கு, கடவுள் அகுரா மஸ்தா மகுடம் வழங்கும் சிற்பம்
அர்தசீரின் அரண்மனை

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sasanian Dynasty", A. Shapur Shahbazi, Encyclopædia Iranica, (July 20, 2005).[1]
  2. Daryaee. The Political History of Ērānšahr. 

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ardashir I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அர்தசிர்&oldid=3875301" இலிருந்து மீள்விக்கப்பட்டது