மேல்செங்கப்பாடி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

மேல்செங்கப்பாடி (Melachengambadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்டது.

மேல்செங்கப்பாடி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 903

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'29.4"N 78°36'27.2"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 159 குடும்பங்களும் 720 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 375 ஆண்களும் 345 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Melachengambadi Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B006'29.4%22N+78%C2%B036'27.2%22E/@12.1081832,78.6053743,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.108178!4d78.607563
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 720
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்செங்கப்பாடி&oldid=3599191" இலிருந்து மீள்விக்கப்பட்டது