மேல்மங்களம் பள்ளிகொண்டபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேல்மங்கலம் பள்ளிகொண்டபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், மேல்மங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு பள்ளிகொண்டபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:மேல்மங்கலம், பெரியகுளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரியகுளம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:பள்ளிகொண்டபெருமாள்
தாயார்:ஸ்ரீ தேவி, பூ தேவி
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பள்ளிகொண்டபெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி சன்னதிகளும், நரசிம்மர், ரெங்கநாயகி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)