மேல்மங்களம் மாயாபாண்டீஸ்வரர் சொக்கநாதர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேல்மங்களம் மாயாபாண்டீஸ்வரர் சொக்கநாதர் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், மேல்மங்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மாயாபாண்டீஸ்வரர் சொக்கநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:மேல்மங்களம், பெரியகுளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரியகுளம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:மாயாபாண்டீஸ்வரர் சொக்கநாதர்
தாயார்:பிரகன் நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:சூரசம்யஹரம்
வரலாறு
கட்டிய நாள்:பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் மாயாபாண்டீஸ்வரர் சொக்கநாதர், பிரகன் நாயகி சன்னதிகளும், முருகன், பைரவர், நடராஜர், தட்சினாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் சூரசம்யஹரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)