யாழ்ப்பாண இராச்சியப் போர்கள்

இக்கட்டுரையின் நோக்கத்துக்காக யாழ்ப்பாண இராச்சியப் போர்கள், என்பது குடியேற்றவாதக் காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாண மன்னர் காலத்திலும், குடியேற்றவாதக் காலத்தில் பிரித்தானியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் வரையில் இடம்பெற்ற போர்கள் பற்றியது ஆகும். யாழ்ப்பாண மன்னர் காலத்தில், தென்பகுதி இராச்சியமான கோட்டேயில் இருந்தும், பின்னர் இந்தியாவின் சில பகுதிகளில் காலூன்றியிருந்த போர்த்துக்கேயர் தரப்பில் இருந்தும் படையெடுப்புக்கள் நிகழ்ந்துள்ளன. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், அவர்களை வெளியேற்றும் நோக்குடன் தஞ்சாவூரில் இருந்தும், கண்டி இராச்சியத்தில் இருந்து படையெடுப்புக்கள் நிகழ்ந்தன. இறுதியில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து போர்த்துக்கேயரை வெளியேற்றினர். இதன் பின்னர் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியர் யாழ்ப்பாணத்தைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர்.

போர்களின் பட்டியல் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு