அல்பிரட் துரையப்பா படுகொலை

(யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27, 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு இவரே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகின்றது.

வெளி இணைப்புகள் தொகு