ராணா ஜங் பாண்டே

மூன்றாவது முக்தியார், நேபாளம்

ராணா ஜங் பாண்டே (Rana Jang Pande) (நேபாளி: रणजङ्ग पाँडे), நேபாள இராச்சியத்தின் மூன்றாவது பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள பிரதம அமைச்சராக இருந்த தாமோதர பாண்டேவின் மகன்களில் ஒருவராவார்.[1][2]

நேபாள பிரதம அமைச்சர்
ராண ஜங் பாண்டே
श्री मुख्तियार काजी साहेब
रणजङ्ग पाँडे
நேபாள பிரதம அமைச்சர் ராணா ஜங் பாண்டே
மூன்றாவது பிரதம அமைச்சர்
முன்னையவர்பீம்சென் தபா
பின்னவர்ரங்கநாத் பௌடியால்
பதவியில்
1837–1837
பதவியில்
1839–1840
முன்னையவர்புஷ்கர் ஷா
பின்னவர்ரங்கநாத் பௌடியால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகிபி 1789
காட்மாண்டு
இறப்பு18 ஏப்ரல் 1843
காட்மாண்டு
தேசியம்நேபாளி
பிள்ளைகள்பதர்ஜங், தேக்ஜங், சமர்ஜங், சூம்செர்ஜங்
பெற்றோர்தாமோதர பாண்டே

இவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராக இரு முறை பதவி வகித்தவர். முதன் முறையாக 1837ம் ஆண்டிலும், இரண்டாம் முறையாக 1839–1840 ஆண்டுகளில் பணியாற்றியவர்.

நேபாள பிரதம அமைச்சராக பணியாற்றிய பீம்சென் தபாவை கைது செய்த பிறகு, ராணா ஜங் பாண்டே, நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பதவி வகித்தார்.

ராணா ஜங் பாண்டே, ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவும் பணியில் இருந்த கோர்க்கா மன்னர் இருந்த பிரிதிவி நாராயணன் ஷாவின் அரசவையில் பிரதம அமைச்சராக பணியாற்றிய கலு பாண்டேவின் மகன் ஆவார்.

1804ல் தன் தந்தையும், பிரதம அமைச்சருமான தாமோதர பாண்டேவின் மரணத்திற்கு, பீம்சென் தபா பொறுப்பானவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Internal Server Error 500". sanjaal.com. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் Sep 11, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Prime Ministers of Nepal". We All Nepali. பார்க்கப்பட்ட நாள் Sep 11, 2017.

ஆதார நூற்பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_ஜங்_பாண்டே&oldid=3926746" இலிருந்து மீள்விக்கப்பட்டது