விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 15, 2008

{{{texttitle}}}

ஆனையிறவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. 1760 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் முதலாவதாக இங்கே பாதுகாப்புத் தளம் ஒன்றை அமைத்தனர். 1952 இல் இலங்கை இராணுவம் இங்கே தமது தளத்தை அமைத்ததுக் கொண்டது. இதன் அமைவுக் காரணமாக ஈழப் போரில் பல கடுமையான சண்டைகள் இங்கே நடைப்பெற்றுள்ளன. இத்தளத்தைக் கைப்பற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் 1991 முதல் போரில் ஈடுபட்டு இறுதியாக 2000 ஆம் ஆண்டு இத்தளத்தைக் கைப்பற்றினர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்