வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி

வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி (V. S. S. Government Arts College) இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கையில் செயல்பட்டுவரும் அரசு கலைக்கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2] இது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி
வகைஅரசு கலைக்கல்லூரி
அமைவிடம், ,

வழங்கப்படும் படிப்புகள் தொகு

வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளும், முதுநிலைப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள் தொகு

முதுநிலைப் படிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு