1430கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1430கள் (1430s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் கிபி 1430ஆம் ஆண்டு துவங்கி 1439-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்தொகு
- 1431 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.
- 1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
- 1434 - போர்த்துக்கீச வணிகர் தமது முதலாவது தொகுதி ஆப்பிரிக்க அடிமைகளை லிசுபனுக்குக் கொண்டு வந்தார்கள்.
- 1436 - குட்டன்பேர்க் அச்சியந்திரத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
- 1437 - எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலைநகரமாக்கப்பட்டது.
அரசியல்தொகு
1430களில் ஐரோப்பாவின் வரைபடம்